Wednesday 2 April 2014

நாட்டு பசுக்களின் பாலுக்கென தனி பிராண்ட்

நாட்டில் முதன்முறையாக குஜராத்தில் நாட்டு பசுக்களின் பாலுக்கென தனி பிராண்டோடு பால் மக்களுக்கு கிடைக்கிறது. தமிழகத்தில் எப்போது?. சீமை மாடுகளுக்கு ஆதரவாக செயல்பட்ட வர்கீஸ் குரியன் வாழ்ந்த பூமியிலேயே இந்த மாற்றம் மகிழ்ச்சியளிக்கிறது. ஆவின், ஹட்சன் போன்ற நிறுவனங்களுக்கு இனியாவது உரைக்குமா பார்ப்போம்..! நாட்டு பசுவின் பாலுக்கு லிட்டர் ரூ.60 கொடுக்கவும் மக்கள் தயாராக உள்ளனர். தொழில்முனைவோருக்கான போட்டியில்லா சந்தை இது..

(எங்கள் பகுதியில், ஈரோட்டில் தம்பிரான் மெடிக்கல்ஸ் இல் நாட்டு பசுவின் பால் கிடைக்கிறது. ஆனால் அவர்கள் பிராட்னு போட்டு விற்பதில்லை)



No comments:

Post a Comment