Wednesday 2 April 2014

பஞ்சகவ்ய மருந்துகளின் சக்தி

இன்றோடு மூன்றாவது முறையாக நாட்டு பசுவின் பஞ்சகவ்ய மருந்துகளின் சக்தியை உணர்ந்தேன்.

1.பத்து வருடமாக சளித் தொந்தரவுடன் சரியாக தூங்க இயலாமல் சிரமப்பட்ட பெரியவர் ஒரு மண்டலத்தில் பூரண குணமானார்.

2.கர்ப்பப்பை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண் கருத்தரித்தார். 

3. கேன்சர் நோயாளி ஒரே மாதத்தில் ஆச்சர்யமூட்டும் அளவு தேர்ந்து விட்டார். (விரைவில் பூரண குணமடைந்துவிடுவார் என்று மருத்துவரே சொல்லிவிட்டார்)

மூவருமே எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். இவை மட்டுமன்றி, நாட்டு பசுக்களின் பஞ்சகவ்ய மருந்துகள் செய்யும் அற்புதங்கள் ஏராளம். எவ்வித பக்கவிளைவுகளும் அற்றது. நவீன மருத்துவம் சொல்லுவது முக்கால்வாசி பொய்; தருவது முக்கால்வாசி விஷம். நாட்டுபசு உயிர்காக்கும், உணவு தரும், செல்வம் தரும், அன்பு தரும், அனைத்தும் தரும். எனவேதான் அது கோமாதா.

No comments:

Post a Comment