Friday 25 July 2014

சைவம்-பரம உத்தமம்

சைவம்-பரம உத்தமம்... இருக்கும் உணவு பஞ்சத்திற்கு இருபது கிலோ தானியம் தீவனமா செலவு பண்ணி ஒரு பிளேட் கோழி சாப்பிட வேண்டுமா..? இருபது கிலோ தானியம் எத்தனை பேரின் உணவு; ஒரு பிளேட் சிக்கன் எத்தனை பேரின் உணவு..? அந்த தானியங்கள் போக்குவரத்து, கோழிக்கு செலவாகும் தண்ணீர், அவை வெளியிடும் வெப்பம், கெட்ட வாயுக்கள், கோழிகளை பராமரிக்க தேவையான மின்சாரம் இவையெல்லாம் தனி... அப்படி அசைவம் சாப்பிட்டே தீர வேண்டும் னு நெனைக்கரவங்க தன் கண் முன்னால பூச்சி புழுவ தின்னு வளர்ற நாட்டு கோழிய விழா காலங்கள் ள மட்டும் சாப்புடுங்க.. அதுதான் நம்ம சீதோஷ்ண நிலைக்கும், உடலுக்கும், மனதுக்கும், உலகத்துக்கும் நல்லது..

No comments:

Post a Comment