Thursday 25 September 2014

மொழிவாரி மாநிலப்பிரிப்பின்போது ஈவெரா

மொழிவாரி மாநிலப்பிரிப்பின்போது ஈவெரா மட்டும் பேசாம அமைதியா இருந்திருந்தா, காவேரி, கிருஷ்ணா, பாலாறு, பவானி, முல்லைப்பெரியாறு என்று எந்த நதிநீர் பிரச்னையும் இன்றிருந்திருக்காது. திராவிட மாயையில் சிக்கிய மக்கள் சக்தியை தன் பக்கம் வைத்திருந்த அவர், ஆங்கிலத்தை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமை குரலை ஒலிக்கவிடாமல் நீர்த்துப் போகச்செய்தார். இன்று நீர்ப்பிச்சைகாரர்களாக, நாடோடிகளாக பலர் மாறியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. பல லட்சம் ஏழை விவசாயிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். அடிக்கடி ஏற்படும் வறட்சியின் காரணமாக வெட்டுக்கு விற்கப்பட்ட கோடிக்கணக்கான நாட்டுபசுக்கள் தன் இறுதிநாள் வரை வாழ்ந்திருக்கும்.

No comments:

Post a Comment