Thursday 20 February 2014

பனை

பனையும் கற்பக விருட்சமும் வேறு வேறு அல்ல. பனையை வெட்டுவதற்கும் பசுவை வெட்டுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நிலமுள்ள அனைவரும் ஏக்கருக்கு குறைந்தபட்சம் ஐந்து பனை மரங்களாவது வைத்திருக்க வேண்டும். இதை பெரிய இயக்கமாக மக்களிடம் எடுத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொருளாதாரம், ஆரோக்கியம், விவசாயம், இயற்கை, ஆன்மிகம், பாரம்பரியம் என அனைத்து நோக்கிலும் பனையின் தேவை அளப்பரியது. ஆனால் போதிய கவனம் பனைக்கு இன்னும் கிட்டவில்லை. 

முழுமையாக பனையை மட்டுமே வளர்த்தாலும் ஒரு ஏக்கருக்கு ஐந்து லட்சம் வரை மிக நீண்ட காலம் பலன் தரும் மரம் பனையாகும்..! இது குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது. வருங்காலத்தில் பனைக்கு பெரிய எதிர்காலம் உள்ளது.

No comments:

Post a Comment